நாடகக் கலையின் மேம்பாடு கருதி செயல்முறை சார்ந்த தேர்ச்சியினை மேம்படுத்தும் நோக்கோடு திருமறைக் கலாமன்றத்தின் நாடகப் பயிலகத்தால் பயிற்சி

நாடகக் கலையின் மேம்பாடு கருதி செயல்முறை சார்ந்த தேர்ச்சியினை மேம்படுத்தும் நோக்கோடு திருமறைக் கலாமன்றத்தின் நாடகப் பயிலகத்தால் பயிற்சி

நாடகக் கலையின் மேம்பாடு கருதி செயல்முறை சார்ந்த தேர்ச்சியினை மேம்படுத்தும் நோக்கோடு திருமறைக் கலாமன்றத்தின் நாடகப் பயிலகத்தால் இப்பயிற்சி நெறி கடந்த 1992 ஆம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகின்றது. நாடக அரங்கியலுக்கான சான்றிதழ் கற்கைநெறியின் 2024 ஆம் ஆண்டுக்கான புதிய…
எமது மன்றத்தின் ஸ்தாபக இயக்குநர் அமரர் நீ .மரியசேவியர் அடிகளாரின் 62 ஆவது ஆண்டு குருத்துவ நினைவு

எமது மன்றத்தின் ஸ்தாபக இயக்குநர் அமரர் நீ .மரியசேவியர் அடிகளாரின் 62 ஆவது ஆண்டு குருத்துவ நினைவு

எமது மன்றத்தின் ஸ்தாபக இயக்குநர் அமரர் நீ .மரியசேவியர் அடிகளாரின் 62 ஆவது ஆண்டு குருத்துவ நினைவு கூர்ந்து நன்றித் திருப்பலி 01.07.2024 திங்கட்கிழமை மாலை 5.00 மணிக்கு இல.15,றக்கா வீதி,யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள மன்றத்தின் கலைத்தூது கலாமுற்ற வளாகத்தில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள அடிகளாரின்…
யாழ். றக்கா வீதியில் அமைந்துள்ள திருமறைக் கலாமன்ற ஓவியக் கூடத்தில் நடைபெற்று வரும் ஆங்கில கற்கை நெறி

யாழ். றக்கா வீதியில் அமைந்துள்ள திருமறைக் கலாமன்ற ஓவியக் கூடத்தில் நடைபெற்று வரும் ஆங்கில கற்கை நெறி

யாழ். றக்கா வீதியில் அமைந்துள்ள திருமறைக் கலாமன்ற ஓவியக் கூடத்தில் நடைபெற்று வரும் ஆங்கில கற்கை நெறியில் கல்வி பயிலும் மாணவர்கள், சர்வதேச ஆங்கில இசை பேச்சு மற்றும் நாடக நிறுவனம், பிரித்தானியா மற்றும் சர்வதேச ஒன்றியத்தின் அனுசரணையில் நடாத்திய ஆங்கில…
திருமறைக் கலாமன்றத்தின் கலைத்தூது அழகியல் கல்லூரி நடத்தும் ‘கலைநிலா அரங்கு’

திருமறைக் கலாமன்றத்தின் கலைத்தூது அழகியல் கல்லூரி நடத்தும் ‘கலைநிலா அரங்கு’

திருமறைக் கலாமன்றத்தின் கலைத்தூது அழகியல் கல்லூரி நடத்தும் 'கலைநிலா அரங்கு' 23 ஆம் திகதி  வியாழக்கிழமை மாலை 4.30 மணிக்கு,இல.286,பிரதான வீதி,யாழ்ப்பாணத்தில்  அமைந்துள்ள மன்றத்தின் கலைத்தூது கலையகத்தில் நடைபெற்றது. கலைத்தூது அழகியல் கல்லூரியில்  நுண்கலைப் பாடங்களைப் பயில்கின்ற மாணவர்களின் கலை ஆற்றல்களை…