காவிய நாயகன்’ திருப்பாடுகளின் நாடகம் வியாழக்கிழமை ஆரம்பமாகின்றது

காவிய நாயகன்’ திருப்பாடுகளின் நாடகம் வியாழக்கிழமை ஆரம்பமாகின்றது

திருமறைக் கலாமன்றத்தால் அரை நூற்றாண்டைக் கடந்து வரலாற்றுப் பாரம்பரியத்துடன் தொடர்ச்சியாக ஆண்டுதோறும் கிறிஸ்தவர்களின் தவக்காலத்தில் மேடையேற்றப்பட்டு வருகின்ற மாபெரும் அரங்க ஆற்றுகையான திருப்பாடுகளின் நாடகம் இவ்வாண்டு 'காவிய நாயகன்' என்னும் பெயரில் எதிர்வரும் 26 ஆம் திகதி வியாழக்கிழமை முதல் 29…
திருமறைக்கலாமன்ற வைரவிழா ஆண்டு சிறப்பு நிகழ்வு

திருமறைக்கலாமன்ற வைரவிழா ஆண்டு சிறப்பு நிகழ்வு

திருமறைக்கலாமன்ற வைரவிழா ஆண்டு சிறப்பு நிகழ்வு ஐப்பசி மாதம் 18ஆம் திகதி கடந்த சனிக்கிழமை ஆரம்பமாகி யாழ். பிரதான வீதியில் அமைந்துள்ள கலைத்தூது கலையகத்தில் நடைபெற்றது. இன்றைய முதல்நாள் நிகழ்வில் பாணந்துறை, புத்தளம் திருமறைக் கலாமன்றங்களின் நடனங்கள், திருமறைக் கலாமன்ற இளையோர்…
யாழ்ப்பாண தமிழ்ச்சங்கம், யாழ். மறைமாவட்டம் மற்றும் யாழ். மாகாண அமலமரித்தியாகிகள் இணைந்து முன்னெடுத்த நல்லூர் சுவாமி ஞானப்பிரகாசரின் பிறப்பின் முப்பொன் விழா ஆண்டு நிறைவு நிகழ்வு

யாழ்ப்பாண தமிழ்ச்சங்கம், யாழ். மறைமாவட்டம் மற்றும் யாழ். மாகாண அமலமரித்தியாகிகள் இணைந்து முன்னெடுத்த நல்லூர் சுவாமி ஞானப்பிரகாசரின் பிறப்பின் முப்பொன் விழா ஆண்டு நிறைவு நிகழ்வு

யாழ்ப்பாண தமிழ்ச்சங்கம், யாழ். மறைமாவட்டம் மற்றும் யாழ். மாகாண அமலமரித்தியாகிகள் இணைந்து முன்னெடுத்த நல்லூர் சுவாமி ஞானப்பிரகாசரின் பிறப்பின் முப்பொன் விழா ஆண்டு நிறைவு நிகழ்வு ஐப்பசி மாதம் 26ஆம் திகதி கடந்த ஞாயிற்றுகிழமை நடைபெற்றது. அன்றைய தினம் காலை யாழ்.…
திருமறைக் கலாமன்றத்தின் வைர விழா சனி,ஞாயிறு தினங்களில்

திருமறைக் கலாமன்றத்தின் வைர விழா சனி,ஞாயிறு தினங்களில்

கலைப் பணியில் அறுபது ஆண்டுகளை நிறைவு செய்யும் திருமறைக் கலாமன்றத்தின் வைர விழா நிகழ்வுகள் எதிர்வரும் 18ஆம்,19ஆம் திகதிகளில் ( சனி,ஞாயிறு) மாலை 6.30 மணிக்கு இல.238,பிரதான வீதி,யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள திருமறைக் கலாமன்ற அரங்கில் இடம்பெறவுள்ளன.இதனை முன்னிட்டு இரு நாள்களும் பல்வேறு…
இளவாலை திருமறைக்கலாமன்றத்தினால் முன்னெடுக்கப்பட்ட கலைவிழா

இளவாலை திருமறைக்கலாமன்றத்தினால் முன்னெடுக்கப்பட்ட கலைவிழா

இளவாலை திருமறைக்கலாமன்றத்தினால் முன்னெடுக்கப்பட்ட கலைவிழா ஆகஸ்ட் மாதம் 03ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இளவாலை திருமறைக்கலாமன்ற கலைத்தூது கலைக்களரியில் நடைபெற்றது. மன்ற இளையோரவை உறுப்பினர் செல்வன் அனோஜன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் நடனம், கவியரங்கு, கிராமிய பாடல் போன்ற கலைநிகழ்வுகளுடன் சிறப்பு…
திருமறைக்கலாமன்ற கலைத்தூது அழகியல் கல்லூரி பரதநாட்டிய அரங்கேற்றம் ஆகஸ்ட் மாதம் 09ஆம் திகதி

திருமறைக்கலாமன்ற கலைத்தூது அழகியல் கல்லூரி பரதநாட்டிய அரங்கேற்றம் ஆகஸ்ட் மாதம் 09ஆம் திகதி

திருமறைக்கலாமன்ற கலைத்தூது அழகியல் கல்லூரி மாணவிகளும் நாட்டிய கலாவித்தகர் ஸ்ரீமதி சுதர்சினி கரன்சன் அவர்களின் மாணவிகளுமான செல்வி ஜனுக்சா வெஸ்லி ஜுட்ஸன், செல்வி றக்சிகா ரஜிகரன், செல்வி ஜெனிலியா யூட் கிறிஸ்ரியன் ஆகியோரின் பரதநாட்டிய அரங்கேற்றம் ஆகஸ்ட் மாதம் 09ஆம் திகதி…
யாழ். திருமறைக்கலாமன்றத்தின் ஏற்பாட்டில் ஹப்புத்தளை மற்றும் புத்தளம் பிராந்நிய மன்ற சிறார்களை இணைத்து முன்னெடுக்கப்பட்ட அரங்க ஆற்றுயூடான நல்லிணக்கத்தை நோக்கிய ஒன்றிணைவு நிகழ்வு

யாழ். திருமறைக்கலாமன்றத்தின் ஏற்பாட்டில் ஹப்புத்தளை மற்றும் புத்தளம் பிராந்நிய மன்ற சிறார்களை இணைத்து முன்னெடுக்கப்பட்ட அரங்க ஆற்றுயூடான நல்லிணக்கத்தை நோக்கிய ஒன்றிணைவு நிகழ்வு

யாழ். திருமறைக்கலாமன்றத்தின் ஏற்பாட்டில் ஹப்புத்தளை மற்றும் புத்தளம் பிராந்நிய மன்ற சிறார்களை இணைத்து முன்னெடுக்கப்பட்ட அரங்க ஆற்றுயூடான நல்லிணக்கத்தை நோக்கிய ஒன்றிணைவு நிகழ்வு 31ஆம் திகதி சனிக்கிழமை ஹப்புத்தளை திருமறைக்கலாமன்றத்தில் நடைபெற்றது. ஹப்புத்தளை திருமறைக்கலாமன்றத்தின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இச்சிறப்பு நிகழ்வில் யாழ்.…
சிறப்பாக நடைபெற்ற’அரங்க வலைகள்’

சிறப்பாக நடைபெற்ற’அரங்க வலைகள்’

சிறப்பாக நடைபெற்ற'அரங்க வலைகள்' நூல் வெளியீட்டு விழா 'கலைமுகம்' இதழில் தை-பங்குனி 1994 ,இதழ் 11 முதல் ஆடி-மார்கழி 1999,இதழ் 30 வரையிலான 20 இதழ்களில் நீ.மரிய சேவியர் அடிகளார் ,மேற்புலத்தில் நிலவிய நவவேட்கைவாத மற்றும் மாற்றரங்குகள் பற்றி 'அரங்க வலைகள்'…