Posted inUncategorized
The Thirumarai Kala Manram – Centre for Performing Arts celebrated its Diamond Jubilee on 18 and 19 October at the Kalaiththoodu Kalayakam, marking sixty years of artistic and cultural service.…
Posted inUncategorized
திருமறைக்கலாமன்ற வைரவிழா ஆண்டு சிறப்பு நிகழ்வு
திருமறைக்கலாமன்ற வைரவிழா ஆண்டு சிறப்பு நிகழ்வு ஐப்பசி மாதம் 18ஆம் திகதி கடந்த சனிக்கிழமை ஆரம்பமாகி யாழ். பிரதான வீதியில் அமைந்துள்ள கலைத்தூது கலையகத்தில் நடைபெற்றது. இன்றைய முதல்நாள் நிகழ்வில் பாணந்துறை, புத்தளம் திருமறைக் கலாமன்றங்களின் நடனங்கள், திருமறைக் கலாமன்ற இளையோர்…
Posted inUncategorized
யாழ்ப்பாண தமிழ்ச்சங்கம், யாழ். மறைமாவட்டம் மற்றும் யாழ். மாகாண அமலமரித்தியாகிகள் இணைந்து முன்னெடுத்த நல்லூர் சுவாமி ஞானப்பிரகாசரின் பிறப்பின் முப்பொன் விழா ஆண்டு நிறைவு நிகழ்வு
யாழ்ப்பாண தமிழ்ச்சங்கம், யாழ். மறைமாவட்டம் மற்றும் யாழ். மாகாண அமலமரித்தியாகிகள் இணைந்து முன்னெடுத்த நல்லூர் சுவாமி ஞானப்பிரகாசரின் பிறப்பின் முப்பொன் விழா ஆண்டு நிறைவு நிகழ்வு ஐப்பசி மாதம் 26ஆம் திகதி கடந்த ஞாயிற்றுகிழமை நடைபெற்றது. அன்றைய தினம் காலை யாழ்.…
Posted inUncategorized
திருமறைக் கலாமன்றத்தின் வைர விழா சனி,ஞாயிறு தினங்களில்
கலைப் பணியில் அறுபது ஆண்டுகளை நிறைவு செய்யும் திருமறைக் கலாமன்றத்தின் வைர விழா நிகழ்வுகள் எதிர்வரும் 18ஆம்,19ஆம் திகதிகளில் ( சனி,ஞாயிறு) மாலை 6.30 மணிக்கு இல.238,பிரதான வீதி,யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள திருமறைக் கலாமன்ற அரங்கில் இடம்பெறவுள்ளன.இதனை முன்னிட்டு இரு நாள்களும் பல்வேறு…
Posted inUncategorized
இளவாலை திருமறைக்கலாமன்றத்தினால் முன்னெடுக்கப்பட்ட கலைவிழா
இளவாலை திருமறைக்கலாமன்றத்தினால் முன்னெடுக்கப்பட்ட கலைவிழா ஆகஸ்ட் மாதம் 03ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இளவாலை திருமறைக்கலாமன்ற கலைத்தூது கலைக்களரியில் நடைபெற்றது. மன்ற இளையோரவை உறுப்பினர் செல்வன் அனோஜன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் நடனம், கவியரங்கு, கிராமிய பாடல் போன்ற கலைநிகழ்வுகளுடன் சிறப்பு…
Posted inUncategorized
திருமறைக்கலாமன்ற கலைத்தூது அழகியல் கல்லூரி பரதநாட்டிய அரங்கேற்றம் ஆகஸ்ட் மாதம் 09ஆம் திகதி
திருமறைக்கலாமன்ற கலைத்தூது அழகியல் கல்லூரி மாணவிகளும் நாட்டிய கலாவித்தகர் ஸ்ரீமதி சுதர்சினி கரன்சன் அவர்களின் மாணவிகளுமான செல்வி ஜனுக்சா வெஸ்லி ஜுட்ஸன், செல்வி றக்சிகா ரஜிகரன், செல்வி ஜெனிலியா யூட் கிறிஸ்ரியன் ஆகியோரின் பரதநாட்டிய அரங்கேற்றம் ஆகஸ்ட் மாதம் 09ஆம் திகதி…



